Like us on Facebook

வியாழன், 28 செப்டம்பர், 2017

பாரம்பரியம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு

"பாரம்பர்யம் போற்றும் ஆயுதபூஜை வழிபாடு! 'பயன்படு கருவிகளுக்குப் படையல்' என்பது தொன்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை. அதனுடைய தொடர்ச்சியே தற்போது ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கோடரிகள் போன்ற கற்கருவிகள், வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட...

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலநடுக்கம், சுனாமி: வைரலாகும் செய்தி உண்மையா?

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் நிலநடுக்கமும் சுனாமியும் வரும் என சமூக வலைதளங்களில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது.2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியாவில் நிகழ இருப்பதாகவும் சுனாமி தாக்கும். கேரளாவை சேர்ந்த இ.கே.ஆய்வகம் பிரதமருக்கு எழுதிய எச்சரிக்கை...

​உலகின் மிக காரமான மிளகாய் - தப்பித்தவறி சுவைத்தால் உடனே மரணம்!

உலகின் மிகவும் காரமான மிளகாயால் தயாரான SAUCEகள் மிக வேகமாக அமெரிக்காவில் விற்பனையாகி வருகின்றன.இதற்கு முன்னதாக கரோலினா ரீப்பர் என்ற மிளகாய், மிகவும் காரமானது என கூறப்பட்டது. இந்நிலையில் பெப்பர் X என பெயரிடப்பட்டுள்ள இந்த மிளகாய் காரத்திற்கான அளவுகோலில் கரோலினா பெப்பரை விட1.6...

மிளகு விசித்திரமான உண்மைகள்

மிளகின் அறிய வகையான உண்மைகளை தெரிந்துக்கொள்வோம்..!மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம்...

உடலுறுவில் அதிக ஆசை கொள்வது நல்லதா?... கெட்டதா?...

உடலுறுவில் அதிக ஆசை கொள்வது நல்லதா?... கெட்டதா?...உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. சிலருக்கு வாரத்துக்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம்...

சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்

சபரிமலை: ஒரு ஆண்டு பணி கட்டாயம்கொச்சி: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஆண் ஊழியர்கள், சபரிமலையில், ஒரு ஆண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.சபரிமலையில் சீசன் காலத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே தேவசம் போர்டு கடந்த செப்.,...

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தற்போதைய செய்தி PrevNext திருமலை அறைகளுக்கு புது கட்டுப்பாடு

Nextதிருப்பதி: திருமலையில், பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேர சலுகைதிருமலையில், பல வகை கட்டணங்களில் வாடகைக்கு அறைகள் கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில், அறையை காலி செய்யும் போது, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதற்கு பிறகு தாமதமானால் மட்டுமே கூடுதலாக தொகை வசூலிக்கப்படும்....

திருமலை அறைகளுக்கு புது கட்டுப்பாடு

திருப்பதி: திருமலையில், பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேர சலுகைதிருமலையில், பல வகை கட்டணங்களில் வாடகைக்கு அறைகள் கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில், அறையை காலி செய்யும் போது, கூடுதலாக ஒரு மணி நேரம்...

விலை குறைவுதான்; சருமத்தை அழகாக்குவதில் உயர்வுதான்

திருச்சி :மெக்னீசியம் குளோரைடு அடங்கிய முல்தானி மெட்டி சருமத்திற்கு அழக்கூட்டும் ஒரு ஒப்பனை பொருள். மிகவும் குறைந்த விலையில் இது கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு...

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

SAKTHI

...

நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்

"நரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும்! இயற்கை ‘வயாகரா’ முருங்கைப்பூ முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால்,...

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்!

குழந்தைப்பருவத்தின்பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே...

Sakthi

...

மழைக்காலத்தில் வதைக்கும் சேற்றுப்புண்கள்... குணமாக்கும் எளிய வழிமுறைகள்

மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும்.சேற்றுப்புண், சாதாரணமாகத்...

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

உஷார்: பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்...

பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்?1.. பெண்களே உங்கள் மாதவிடாய் நேரத்திற்கு முன்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில், கர்ப்ப காலத்தில் உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் இருந்தால் உங்களுக்கு...

திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்: மாணவி வளர்மதிக்கு நிகழ்ந்த கொடுமை!

திருச்சி சிறையில் என்னை நிர்வாணப்படுத்தினார்கள்: மாணவி வளர்மதிக்கு நிகழ்ந்த கொடுமை!ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் அவர் மீது போடப்பட்ட...

அடப்பாவிகாளா இத்தனை பேர் இருந்திங்களா??வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அசல் ஓடுநர் உரிமம் வைதிருக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் சனிகிழமை விடுமுறை நாட்களிலும் அலுவலகங்களில் கூட்டம் பயங்கரமாக அலைமோதுகிறது.வாகன ஓட்டுநர்கள் தங்கள் கையில் அசல் ஓடுநர் உரிமத்தை கையில் கண்டிபாக வைதிருக்க வேண்டும்...

உடலுறவு பற்றிய இந்த கட்டுக்கதைகள் உங்களுக்கு தெரியுமா?

உடலுறவு என்று வரும் போது இருவேறு பாலினருக்கும் இடையே உள்ள எதிர்பார்ப்புகள், ஆசைகள், கருத்துக்கள் என அனைத்தும் வேறுபடுகிறது. ஒருவரின் தேவையை பற்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை ஒன்று உருவாகிறது. இதனால் பலருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகிறது.இன்றைய சூழ்நிலையில் பலரும்...

சனி, 9 செப்டம்பர், 2017

இன்று ஒரு முக்கியமான நாள்...!!! தமிழருக்கு "கொடுமைகள்" பல இழைத்திட்ட எதேச்சாதிகார காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..

இன்று ஒரு முக்கியமான நாள்...!!!தமிழருக்கு "கொடுமைகள்" பல இழைத்திட்ட எதேச்சாதிகார காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்..1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது...

வியாழன், 7 செப்டம்பர், 2017

தினமும் நீங்கள் அருந்தும் தேநீரை ஆரோக்கிய பானமாக்க சில அருமையான குறிப்புகள் (Amazing tips to make your tea healthier)

பலருக்கு, ஒரு கப் தேநீர் அருந்துவது மிகவும் முக்கியமானது. இன்னும் சிலருக்கு, டீ பேக் தேர்வு செய்வது முக்கியம், இன்னும் சிலருக்கு கச்சிதமாக ப்ரியூ (நன்கு ஊறிய) மசாலா தேநீர் தான் பிடிக்கும்!மசாலா பொருள்களைச் சேர்த்தோ அல்லது அவ்வப்போது கொதிக்க வைப்பதன் மூலமாகவோ உங்கள் விருப்பத்திற்கு...