Like us on Facebook

சனி, 11 மார்ச், 2017

செயற்கை இனிப்புகளால் உண்டாகும் விளைவுகள்



வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதே உடலுக்குக் கெடுதல் என்று கூறப்படுகிறது. அதிலும் இப்போதெல்லாம் சர்க்கரைப் பதிலாக வேறு சில ஸ்வீட்னர்களைப் பயன்படுத்துகிறோம். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்று தெரியுமா உங்களுக்கு?
செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதால் ஏராளமான உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன.

செயற்கை இனிப்புக்ள அதிகம் எடுத்துக் கொண்டால் வாயுது்தொல்லை உண்டாவதோ டயேரியா போன்ற பிரச்னைகளையும் உண்டாக்கிவிடும்.
செயற்கை இனிப்புகள் சாப்பிடுவது நாம் வழக்கமாக சாப்பிடும் உணவின் அளவை விடவும் அதிகமாக சாப்பிடும் பழக்கம் அதிகரிக்கும். அது உடல் பருமனை உண்டாக்கும்.
செயற்கை இனிப்புகளால் மரபணுக்களில் மாற்றங்கள் உண்டாகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதனால் செயற்கை இனிப்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, இயற்கை இனிப்புகளான தேன், பட்டைப் பொடி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்." - செயற்கை இனிப்புகளால் உண்டாகும் விளைவுகள்


Related Posts:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக