Like us on Facebook

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வெயில் சருமம் கருத்துப்போகுதா?... இதை செய்தால் இரண்டே நாட்களில் கருமையைப் போக்கி கலர் ஆகிடலாம்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.எனவே...

நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?சனி பகவான்➽ சனிக்கிழமையில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், நீலோற்பலம் (கருங்குவளை) ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சனி பகவானின் மந்திரங்களைச் சொல்லிக் கற்பூர ஆர்த்தி எடுத்தால் சனிக்கிரக தோஷம் நீங்கும்.சூரிய பகவான்➽...

சனி, 4 பிப்ரவரி, 2017

எதற்கெடுத்தாலும் அதிகமா கோவப்படறீங்களா? படுக்கைக்கு கீழ இத வெச்சு தூங்குங்க...கூலா ஆகிடுவீங்க

"எதற்கெடுத்தாலும் அதிகமா கோவப்படறீங்களா? படுக்கைக்கு கீழ இத வெச்சு தூங்குங்க... கூலா ஆகிடுவீங்க...சிலர் வாஸ்து, தோஷங்களை நம்புவார்கள். சிலர் அவற்றை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் கணித்துத் தந்திருக்கும் சில வாஸ்து சாஸ்திரங்களும் தோஷங்களைப் போக்கும்...

புதன், 1 பிப்ரவரி, 2017

ரங்கநாதர் திருக்கோவில் திருவரங்கம்

ரங்கநாதர் திருக்கோவில் திருவரங்கம்❂ பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டு திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில்...