Like us on Facebook

திங்கள், 20 அக்டோபர், 2014

சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு

சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர்  புதுடெல்லி, அக்.10- பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4...

போயஸ்கார்டனில் ஜெயலலிதா

னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டு முன் குவிந்த தொண்டர்கள் பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 19, 12:38 PM IST கருத்துக்கள்1வாசிக்கப்பட்டது29 பிரதி சென்னை, அக். 19– பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் விடுதலையான அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...

சிக்கல் இன்னும் முடியவில்லை

சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி      பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால்...

சனி, 11 அக்டோபர், 2014

...

சனி, 4 அக்டோபர், 2014

ஜெயலலிதா -தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி

மாற்றம்: தமிழ் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க வசதி பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 03, 10:59 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது30 பிரதி புதுடெல்லி, அக். 3– ரூ. 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா...

தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி

தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி: நேற்றிரவு சாப்பிடவில்லை பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 11:17 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது27 பிரதி பெங்களூர், செப்.28– ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள்...

ஜெயலலிதா மீதானசொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை : நீதிபதி குன்கா

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம் பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 01, 1:22 AM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது30 பிரதி பெங்களூர், அக்.1- ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில்,...

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயலலிதா அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா

அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 1:28 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது38 பிரதி சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

Google

புது டெல்லி     லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம்   ஜி-மெயில்.| கோப்புப் படம். சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின்...

சனி, 23 ஆகஸ்ட், 2014

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில்

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே...

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான

இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் ஒன்றில் முதன்முறையாக பெண்களும் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூர் என்ற நகரில் உள்ள, மாநில அரசுக்கு சொந்தமான புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலிலேயே காலியாக உள்ள அர்ச்சகர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் கோரி பொதுவான விளம்பரம்...
SAK...